ஆப்நகரம்

டீ கடையில் ஆன்லைன் பரிவர்த்தனை

டெல்லியில் டீ கடைக்கு ஓனரான ஒருவர் ஆன்லைன் பரிவர்த்தனையை ஏற்றுக்கொண்டு வருகிறார்.

TNN 13 Nov 2016, 1:19 pm
டெல்லியில் ஆர்.கே.புரம் பகுதியில் உள்ள டீ கடை ஓனர் ஒருவர் தன்னுடைய கடையில் கையில் பணம் இல்லாத சூழ்நிலையில் ரொக்கமாக பணம் வாங்காமல் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்த சொல்லி அதனை ஏற்றுக்கொண்டு வருகிறார்.
Samayam Tamil tea stall owner in rk puram now accepting online payments to help customers who are short of cash
டீ கடையில் ஆன்லைன் பரிவர்த்தனை


கடந்த 8ம் தேதி மோடி 500 மற்றும் 1000 நோட்டுகள் இனிமேல் செல்லாது என்று அறிவித்தார். மேலும், இதற்குப் பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. பழைய நோட்டுகள் வங்கி, பெட்ரொல் பங்க் உள்ளிட்ட இடங்களில் மாற்றிக்கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டது.

இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக ஏடிஎம் மையங்கள் முடங்கியிருந்தன. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். இதன் காரணமாக கையில் காசு இல்லாமல் தத்தளித்து வரும் மக்களின் நலன் கருதி தங்களது கடையில் டீ குடிக்கும் மக்கள் தங்களது ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தும்படி கூறி அதனை ஏற்றுக்கொண்டு வருகிறார் அந்த டீ கடை ஓனர். Delhi: Tea stall owner in RK Puram now accepting online payments to help customers who are short of cash #DeMonetisation pic.twitter.com/3ay3SLqCeR — ANI (@ANI_news) November 13, 2016

அடுத்த செய்தி