ஸ்ரீநகர் விமான நிலையம் அருகே உள்ள பாதுகாப்புப்படை முகாம் மீது தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையம் அருகே உள்ள பாதுகாப்புப்படை முகாமில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது பற்றிய கூடுதல் தகவல்கள் இன்னும் தெரியவரவில்லை.
முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் புல்வானாவில் நேற்று தலைமைக் காவலர் ஆஷிக் ஹுசைன் என்பவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். Suicide attack at BSF 182 battalion camp near Srinagar airport. More details awaited. (visuals deferred) pic.twitter.com/8m2lZteUAQ — ANI (@ANI) October 3, 2017
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையம் அருகே உள்ள பாதுகாப்புப்படை முகாமில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது பற்றிய கூடுதல் தகவல்கள் இன்னும் தெரியவரவில்லை.
முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் புல்வானாவில் நேற்று தலைமைக் காவலர் ஆஷிக் ஹுசைன் என்பவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். Suicide attack at BSF 182 battalion camp near Srinagar airport. More details awaited. (visuals deferred) pic.twitter.com/8m2lZteUAQ — ANI (@ANI) October 3, 2017