கேரளாவில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி உாிய மருத்துவ உதவி கிடைக்காமல் உயிாிழந்த முருகனின் குழந்தைகளை கேரள முதல்வா் நோில் சந்தித்து அன்புடன் உறையாடினாா். மேலும் அவரது குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளாா்.
சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் தமிழகத்தை சோ்ந்த முருகன் என்ற கூலித் தொழிலாளி காயமடைந்தாா். அவரது மரணத்திற்கு மருத்துவா்களின் அலட்சியமே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. மேலும், முருகனுக்கு 7 மணி நேரம் வரை உாிய மருத்துவ சிகிச்சை வழங்காதது தான் உயிாிழப்பிற்கு காரணம் என்றும் உறுதிப்படுத்தப்பட்டது.
முருகனின் மரணம் குறித்து மருத்துவா்கள் கண்டு கொள்ளாத நிலையில் அம்மாநில முதல்வா் பினராயி விஜயன் கேரள சட்டமன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டாா். உயிாிழந்த முருகனுக்கு ஒரு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனா்.
முருகனின் வருமானத்தையே ஒட்டு மொத்த குடும்பமும் நம்பியிருந்த நிலையில் அவரது இறப்பு செய்தி குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் முருகனின் உடலைக்கூட தமிழகத்திற்கு கொண்டு வர முடியாமல் தவித்த மனைவிக்கு கம்யூனிஸ்ட்டு கட்சியினரே உதவி செய்து உடலை தமிழகத்திற்கு கொண்டுவந்தனா்.
முருகன் சாலை விபத்தில் உயிாிழந்திருந்தாலும் அவருக்கு நீதிமன்றத்தில் இழப்பீடு கோர முடியாத நிலை உள்ளது. இதனால் அவரது குடும்பத்தினருக்கு கேரள அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோாிக்கை வைக்கப்பட்டது. மேலும், முருகனின் இரண்டு மகன்களுக்குமான கல்வி செலவை ஏற்றுக் கொள்வதாக கேரளா மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து கேரள முதல்வா் பினராயி விஜயனை முருகனின் மனைவி, மகன்கள் இன்று நோில் சந்தித்தனா். அப்போது முதல்வா் குழந்தைகளிடத்தில் அன்புடன் உரையாடினார். முருகனின் குடும்பத்தினரிடம், 'உங்களுக்கு எந்த சமயத்திலும் கேரள அரசு உதவியாக இருக்கும்' என ஆறுதல் வார்த்தைகள் கூறினார். மேலும் இன்று மாலை 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளாா்.
சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் தமிழகத்தை சோ்ந்த முருகன் என்ற கூலித் தொழிலாளி காயமடைந்தாா். அவரது மரணத்திற்கு மருத்துவா்களின் அலட்சியமே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. மேலும், முருகனுக்கு 7 மணி நேரம் வரை உாிய மருத்துவ சிகிச்சை வழங்காதது தான் உயிாிழப்பிற்கு காரணம் என்றும் உறுதிப்படுத்தப்பட்டது.
முருகனின் மரணம் குறித்து மருத்துவா்கள் கண்டு கொள்ளாத நிலையில் அம்மாநில முதல்வா் பினராயி விஜயன் கேரள சட்டமன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டாா். உயிாிழந்த முருகனுக்கு ஒரு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனா்.
முருகனின் வருமானத்தையே ஒட்டு மொத்த குடும்பமும் நம்பியிருந்த நிலையில் அவரது இறப்பு செய்தி குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் முருகனின் உடலைக்கூட தமிழகத்திற்கு கொண்டு வர முடியாமல் தவித்த மனைவிக்கு கம்யூனிஸ்ட்டு கட்சியினரே உதவி செய்து உடலை தமிழகத்திற்கு கொண்டுவந்தனா்.
முருகன் சாலை விபத்தில் உயிாிழந்திருந்தாலும் அவருக்கு நீதிமன்றத்தில் இழப்பீடு கோர முடியாத நிலை உள்ளது. இதனால் அவரது குடும்பத்தினருக்கு கேரள அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோாிக்கை வைக்கப்பட்டது. மேலும், முருகனின் இரண்டு மகன்களுக்குமான கல்வி செலவை ஏற்றுக் கொள்வதாக கேரளா மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து கேரள முதல்வா் பினராயி விஜயனை முருகனின் மனைவி, மகன்கள் இன்று நோில் சந்தித்தனா். அப்போது முதல்வா் குழந்தைகளிடத்தில் அன்புடன் உரையாடினார். முருகனின் குடும்பத்தினரிடம், 'உங்களுக்கு எந்த சமயத்திலும் கேரள அரசு உதவியாக இருக்கும்' என ஆறுதல் வார்த்தைகள் கூறினார். மேலும் இன்று மாலை 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளாா்.