ஜம்மு காஷ்மிரில் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள சிறையில் சுமார் 20 துக்கும் மேற்பட்ட மொபையில் போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடிபட்டனர்.
இந்த சோதனையின்போது, சிறையில் இருக்கும் கைதிகள் சிலர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கைதிகள் பயன்படுத்திய சுமார் 20 மேற்பட்ட மொபைல் போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சிறையில் எப்படி செல்ஃபோன்கள் வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிறை கைதிகளுக்கு எப்படி மொபைபோன்கள் கிடைத்தது என்றும் , வெளியில் இருக்கு யார் இதற்கு உதவி செய்திருப்பார்கள் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The mobiles has been Confiscated by police officals in jammu and Kashmir jail
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடிபட்டனர்.
இந்த சோதனையின்போது, சிறையில் இருக்கும் கைதிகள் சிலர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கைதிகள் பயன்படுத்திய சுமார் 20 மேற்பட்ட மொபைல் போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சிறையில் எப்படி செல்ஃபோன்கள் வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிறை கைதிகளுக்கு எப்படி மொபைபோன்கள் கிடைத்தது என்றும் , வெளியில் இருக்கு யார் இதற்கு உதவி செய்திருப்பார்கள் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The mobiles has been Confiscated by police officals in jammu and Kashmir jail