ஆப்நகரம்

சவுதியில் தவிக்கும் இந்திய பெண்: கண்ணீர் மல்க கோரிக்கை

சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்யும் மிஷ்பா நசீர் ஷேக் என்ற பெண் , தன்னை இந்தியா கொண்டு வர உதவ வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TNN 26 Mar 2016, 11:59 am
சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்யும் மிஷ்பா நசீர் ஷேக் என்ற பெண் , தன்னை இந்தியா கொண்டு வர உதவ வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Samayam Tamil they are torturing me physically and mentally indian maid in saudi
சவுதியில் தவிக்கும் இந்திய பெண்: கண்ணீர் மல்க கோரிக்கை


சவுதியில் தவிக்கும் இந்திய பெண்: கண்ணீர் மல்க கோரிக்கைசவுதியில் தவிக்கும் இந்திய பெண்: கண்ணீர் மல்க கோரிக்கைPosted by Samayam Tamil on Friday, March 25, 2016

மிஷ்பா நசீர் ஷேக் கடந்த 9ஆம் தேதி சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்கு சென்றுள்ளார்.வேலைக்குச் சென்ற பின் தன்னை பணியமர்த்திய நிறுவனம் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும், உணவு, தண்ணீர் கொடுக்காமல் கொடுமைபடுத்துவதாகவும் வீடியோ மூலம் தெரிவித்திருக்கிறார்.

மேலும் தன்னை வீட்டு காவலில் வைத்திருப்பதாகவும் , உரிய சம்பளம் வழங்காமலும் , அதிக வேலை வாங்கி கொடுமைபடுத்துவதாகவும் அதில் தெரிவித்திருக்கிறார்.

எனவே தன்னை விரைவில் மீட்டு , இந்தியா கொண்டு வர உதவ வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்,

அடுத்த செய்தி