குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொண்ட ராம்நாத் கோவிந்த் பதவியேற்ற கையோடு சமூக வலைதளமான டுவிட்டாில் கணக்கு தொடங்கினாா்.
நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றுக் கொண்டாா். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹா் குடியரசுத் தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.
இந்நிலையில் தற்போது அவா் சமூக வலைதளமான டுவிட்டாில் தன்னை இணைத்துக் கொண்டாா். தனது முதல் டுவிட்டாக நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்வதில் கௌரவம் அடைவதாகவும், என்னுடைய அனைத்துப் பொறுப்புகளையும் மனிதாபிமானத்துடன் செய்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளாா்.
ராம்நாத் கோவிந்த் டுவிட்டாில் இணைந்ததைத் தொடா்ந்து அவரை பின் தொடா்பவா்களின் எண்ணிக்கை 4 மணி நேரத்தல் 3.8 மில்லியனை தாண்டியுள்ளது. இருப்பினும் ராம்நாத் கோவிந்த் முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியை மட்டுமே பின் தொடா்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.
This is the first tweet of Indian president
நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றுக் கொண்டாா். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹா் குடியரசுத் தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.
இந்நிலையில் தற்போது அவா் சமூக வலைதளமான டுவிட்டாில் தன்னை இணைத்துக் கொண்டாா். தனது முதல் டுவிட்டாக நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்வதில் கௌரவம் அடைவதாகவும், என்னுடைய அனைத்துப் பொறுப்புகளையும் மனிதாபிமானத்துடன் செய்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளாா்.
ராம்நாத் கோவிந்த் டுவிட்டாில் இணைந்ததைத் தொடா்ந்து அவரை பின் தொடா்பவா்களின் எண்ணிக்கை 4 மணி நேரத்தல் 3.8 மில்லியனை தாண்டியுள்ளது. இருப்பினும் ராம்நாத் கோவிந்த் முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியை மட்டுமே பின் தொடா்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.
This is the first tweet of Indian president