ஆப்நகரம்

கட்டுக்கட்டாக சிக்கிய செல்லாத நோட்டுகள்: 3 பேர் கைது

தெலுங்கானா மாநிலத்தில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கட்டுகட்டாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

TNN 21 Mar 2017, 12:14 am
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கட்டுகட்டாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Samayam Tamil three persons arrested in hyderabad with demonetised currency notes
கட்டுக்கட்டாக சிக்கிய செல்லாத நோட்டுகள்: 3 பேர் கைது


தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கட்டுக்கட்டாக வைத்திருந்த மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 1,35,80,000 மதிப்பிலான செல்லாத ரூபாய் நோட்டுகள் சிக்கியுள்ளன.

இது தொடர்பாக, கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Three persons arrested in Hyderabad with demonetised currency notes of Rs 500 and Rs 1000 amounting to Rs 1,35,80,000. pic.twitter.com/BSHQuqP7Bd — ANI (@ANI_news) March 20, 2017

அடுத்த செய்தி