ஆப்நகரம்

உத்தரபிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து:2 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் வாஸ்கோடகாமா - பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் பலியாயினர்.

TNN 24 Nov 2017, 9:05 am
உத்தரபிரதேசத்தில் வாஸ்கோடகாமா - பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் பலியாயினர்.
Samayam Tamil train accident in uttar pradesh 2 dead
உத்தரபிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து:2 பேர் பலி


உத்தரபிரதேசம் மாநிலம் பண்டாவில் வாஸ்கோடகாமா - பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலின் 13 வது பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 பேர் பலியாயினர். 8 பேர் படுகாயமடைந்தனர். மேலும் இந்த விபத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்க்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது..

இந்தியாவில் அதிகபடியான ரயில் விபத்துக்குள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுபோன்ற ரயில் தடம்புரல்வது இதுவே முதல்முறை அல்ல. இதுபோன்ற சம்பவங்கள் இந்திய ரெயில் துறையின் அவல நிலையைதான் காட்வதாக பலர் கருகின்றனர்.

அடுத்த செய்தி