ஆப்நகரம்

போதைப் பொருள் ஆசிரியர் கைது

தானேயில் பேதைப் பொருளுடன் டியூசன் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 8 Oct 2017, 11:36 am
தானேயில் பேதைப் பொருளுடன் டியூசன் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil tutition teacher arrested for drug sale
போதைப் பொருள் ஆசிரியர் கைது


மும்பை தானேயில் உள்ள விவியானா வணிக வளாகம் அருகில், போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், அங்கு டியூசன் நடத்தி வரும் ஆசிரியரான ரியாஷ் அகமது என்பவர் போதைப் பொருள்களை விற்பனை செய்து வருவதாகவும், அவரிடம் இருந்து 15 கிராம் எடை கொண்டதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து, ரியாஷின் வீட்டில் சோதனை செய்த போலீசார், இதில் தொடர்புடைய பப்லு மற்றும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சிலரையும் தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி