ஆப்நகரம்

வெவ்வேறு வழக்கில் இரண்டு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் கைது !

டில்லியில் வெவ்வேறு வழக்குகளில் ஆளும் ஆம் ஆத்மியின் இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TOI Contributor 25 Jul 2016, 10:31 am
புதுடில்லி: டில்லியில் வெவ்வேறு வழக்குகளில் ஆளும் ஆம் ஆத்மியின் இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil two aap mlas arrested in separate cases in delhi
வெவ்வேறு வழக்கில் இரண்டு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் கைது !


டில்லியில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு நடக்கிறது. இதன் எம்.எல்.ஏ.,க்களான அமனத்துல்லா கான, நரேஷ் யாதவ் ஆகியோர் வெவ்வேறு வழக்குகளில் டில்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமனத்துல்லா என்பவர், மின் வெட்டு குறித்து அவரை சந்திக்க வந்த பெண்னை கார் வைத்து ஏற்ற முயற்சித்தற்காக கூறப்படுகிறது. இதயைடுத்து அவர் மீது அந்த பெண் புகார் அளித்ததையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

நரேஷ் யாதவ் என்பவர் அவமதிப்பு சம்பவத்தில் தொடர்புடைய விஜய் குமார் என்பவருடன் தொடர்பு வைத்துள்ளதர்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி