ஆப்நகரம்

ஜம்மு காஷ்மீர் எல்லையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

TNN 16 Sep 2017, 12:56 pm
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Samayam Tamil two terrorist were shot dead by indian army in jammu kashmir border
ஜம்மு காஷ்மீர் எல்லையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை


குப்வாரா மாவட்டம் மச்சில் பகுதியில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே தீவிரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றனர். அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் அவர்களை விரட்ட முயன்றனர். அப்போது இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.


இதில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.அவர்களிடமிருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவான தீவிரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது.இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

two terrorist were shot dead by indian army in jammu kashmir border

அடுத்த செய்தி