டெல்லி: நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் செய்வதை ஊக்குப்படுத்த, ஆதார் பேமெண்ட் ஆப் இன்று வெளியிடப்படுகிறது.
கடந்த மாதம் 8ஆம் தேதி, ரூபாய் நோட்டுக்கள் மீது அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதையடுத்து அனைவரும் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்கு மாற வேண்டும் என்று வலியுறுத்தியது. இதற்காக பல்வேறு வகைகளில் அரசு முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் ஆதார் பேமெண்ட் என்ற மொபைல் ஆப் ஒன்றை இன்று வெளியிடுகிறது.
இதற்கான ஆப்பை மொபைலில் டவுன்லோடு செய்து, பயோமெட்ரிக் ரீடருடன் இணைக்க வேண்டும். இந்த ரீடர் ரூ.2000 முதல் விற்கப்படுகிறது. பின்னர் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த, தங்களின் ஆதார் எண் மட்டும் பயன்படுத்தி, வங்கியை தேர்வு செய்ய வேண்டும். இதில் பயோமெட்ரிக் ஸ்கேன் பாஸ்வேர்ட் போன்று செயல்படுகிறது.
இதன்பிறகு வாடிக்கையாளர் தங்கள் வங்கிகளை தேர்வு செய்து கட்டணம் செலுத்தலாம். ஆதார் எண்களை வங்கிக் கணக்குகளுடன் இணைத்தவர்கள் மட்டுமே, இந்த மொபைல் ஆப்பை பயன்படுத்த முடியும். இதுவரை 40 கோடி ஆதார் எண்கள் வங்கிக் கணக்குகள் உடன் இணைக்கப்பட்டுள்ளன.
The government on Sunday will launch ‘Aadhar Payment Application’ which will eliminate the fee payments for service provider companies like Mastercard or Visa. This Aadhar based application will also remove the dependency on plastic cards for cashless economy.
கடந்த மாதம் 8ஆம் தேதி, ரூபாய் நோட்டுக்கள் மீது அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதையடுத்து அனைவரும் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்கு மாற வேண்டும் என்று வலியுறுத்தியது. இதற்காக பல்வேறு வகைகளில் அரசு முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் ஆதார் பேமெண்ட் என்ற மொபைல் ஆப் ஒன்றை இன்று வெளியிடுகிறது.
இதற்கான ஆப்பை மொபைலில் டவுன்லோடு செய்து, பயோமெட்ரிக் ரீடருடன் இணைக்க வேண்டும். இந்த ரீடர் ரூ.2000 முதல் விற்கப்படுகிறது. பின்னர் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த, தங்களின் ஆதார் எண் மட்டும் பயன்படுத்தி, வங்கியை தேர்வு செய்ய வேண்டும். இதில் பயோமெட்ரிக் ஸ்கேன் பாஸ்வேர்ட் போன்று செயல்படுகிறது.
இதன்பிறகு வாடிக்கையாளர் தங்கள் வங்கிகளை தேர்வு செய்து கட்டணம் செலுத்தலாம். ஆதார் எண்களை வங்கிக் கணக்குகளுடன் இணைத்தவர்கள் மட்டுமே, இந்த மொபைல் ஆப்பை பயன்படுத்த முடியும். இதுவரை 40 கோடி ஆதார் எண்கள் வங்கிக் கணக்குகள் உடன் இணைக்கப்பட்டுள்ளன.
The government on Sunday will launch ‘Aadhar Payment Application’ which will eliminate the fee payments for service provider companies like Mastercard or Visa. This Aadhar based application will also remove the dependency on plastic cards for cashless economy.