ஆப்நகரம்

உத்தரப்பிரதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த கார்: 10 பேர் பலி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில், 10 பேர் பலியாகினர்.

TNN 11 Jun 2017, 8:29 am
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில், 10 பேர் பலியாகினர்.
Samayam Tamil uttar pradesh 10 found dead as car falls into canal in mathura
உத்தரப்பிரதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த கார்: 10 பேர் பலி


மதுரா பகுதியில் இன்று அதிகாலை விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள், பரேய்லி பகுதியைச் சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காரினுள், அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததோடு, இரவு நேரம் என்பதால் கட்டுப்பாட்டை இழந்து, ஆற்றினுள் கவிழ்ந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

நீரில் மூழ்கிய காரையும், 10 பேரின் சடலங்களையும் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

At least 10 people were killed after a car fell into a canal in Mathura early today.

அடுத்த செய்தி