ஹைதராபாத்: விசாகப்பட்டினம்,சென்னை இடையேயான தொழில் வளர்ச்சிக்கு ஆசிய வளர்ச்சி வங்கி முதல் கட்டமாக ரூ.2,100 கோடி நிதியை ஓதுக்க அனுமதி அளித்துள்ளது.
விசாகப்பட்டினம்,சென்னை இடையேயான தொழில் வளர்ச்சி திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் 2019ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.முதல் கட்ட பணிகள் நிறைவடைந்த பிறகு இரண்டாம் கட்டப் பணிகளுக்கு மேலும் ரூ.2,100 கோடி வழங்கப்படும் என அனுமதி அளித்துள்ளது ஆசிய வளர்ச்சி வங்கி . இரண்டாம் கட்டப் பணிகள் 2023ம் ஆண்டுகுள் முடிக்கப்படும் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தொழில் வளர்ச்சி திட்டதின் மொத்த பங்கில் 30% பங்கை அந்திர அரசு வழங்க இருக்கிறது.இந்த திட்டத்தை ஆந்திர அரசின் தொழில் கட்டமைப்பு கழகம் மற்றும் விசாகப்பட்டினம் மாநகராட்சி செயல்படுத்த இருக்கிறது.
தமிழக எல்லையிலுள்ள ஸ்ரீரிககுளம் முதல் நெல்லூர் மற்றும் சித்தூர் வரையிலான எட்டு கடலோர மாவட்டங்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைய இருக்கின்றன.விசாகப்பட்டினம்,சென்னை இடையேயான தொழில் வளர்ச்சித் திட்டதின் மூலமாக சிறு,குறு,நடுத்தர தொழில்கள் மேம்பட்டு வேலைவாய்ப்பு பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசாகப்பட்டினம்,சென்னை இடையேயான தொழில் வளர்ச்சி திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் 2019ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.முதல் கட்ட பணிகள் நிறைவடைந்த பிறகு இரண்டாம் கட்டப் பணிகளுக்கு மேலும் ரூ.2,100 கோடி வழங்கப்படும் என அனுமதி அளித்துள்ளது ஆசிய வளர்ச்சி வங்கி . இரண்டாம் கட்டப் பணிகள் 2023ம் ஆண்டுகுள் முடிக்கப்படும் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தொழில் வளர்ச்சி திட்டதின் மொத்த பங்கில் 30% பங்கை அந்திர அரசு வழங்க இருக்கிறது.இந்த திட்டத்தை ஆந்திர அரசின் தொழில் கட்டமைப்பு கழகம் மற்றும் விசாகப்பட்டினம் மாநகராட்சி செயல்படுத்த இருக்கிறது.
தமிழக எல்லையிலுள்ள ஸ்ரீரிககுளம் முதல் நெல்லூர் மற்றும் சித்தூர் வரையிலான எட்டு கடலோர மாவட்டங்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைய இருக்கின்றன.விசாகப்பட்டினம்,சென்னை இடையேயான தொழில் வளர்ச்சித் திட்டதின் மூலமாக சிறு,குறு,நடுத்தர தொழில்கள் மேம்பட்டு வேலைவாய்ப்பு பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.