ஆப்நகரம்

தீவிரவாத தாக்குதலுக்கு மணல் சிற்பம் மூலம் கண்டனம்

லண்டனில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சுதர்சன் பட்நாயக் வரைந்த மணல் சிற்பம் அமைந்துள்ளது.

TNN 23 Mar 2017, 5:43 pm
லண்டனில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சுதர்சன் பட்நாயக் வரைந்த மணல் சிற்பம் அமைந்துள்ளது.
Samayam Tamil we condemn london attack by sand sculpture
தீவிரவாத தாக்குதலுக்கு மணல் சிற்பம் மூலம் கண்டனம்


இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள நாடாளுமன்றம் மற்றும் வெஸ்ட்மினிஸ்டர் பாலம் அருகே நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும், 40 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சுதர்சன் பட்நாயக் வரைந்துள்ள மணல் சிற்பம் அமைந்துள்ளது.



இதற்கிடையில் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்கும் விதமாக இன்று இரவு ‘ஈஃபிள் டவர்’ மின்விளக்குகள் அணைக்கப்படும் என பாரிஸ் நகர மேயர் ஆன் ஹிடால்கோ தெரிவித்துள்ளார்.

We condemn London attack by sand sculpture

அடுத்த செய்தி