ஆப்நகரம்

எல்லா ரயில்களிலும் சிசிடிவி: ரயில்வே உறுதி

வரும் புத்தாண்டை கடத்தல் சம்பவங்களைத் தடுப்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி கூறியுள்ளார்.

TNN 16 Dec 2017, 4:13 pm
வரும் புத்தாண்டை கடத்தல் சம்பவங்களைத் தடுப்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி கூறியுள்ளார்.
Samayam Tamil we will take 2018 as a year where we collectively fight against human trafficking piyush goyal
எல்லா ரயில்களிலும் சிசிடிவி: ரயில்வே உறுதி


இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், 2018ஆம் ஆண்டை நாடு முழுவதும் ரயில்வேயில் கடத்தல்களைத் தடுப்பதில் கவனம் செலுத்தப்போவதாகக் குறிப்பிட்டார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும் அனைத்து ரயில்களிலும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு வசதியை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
We will take 2018 as a year where we collectively fight against atrocities against women and children, especially human trafficking. We will do this across all the railways: Piyush Goyal, Railway Minister in Delhi pic.twitter.com/o3e27cttyn — ANI (@ANI) December 16, 2017 பயணிகளின் பாதுகாப்பை ரயில்வே கருத்தில் கொண்டே எப்போதும் செயல்படுவதாகவும் அமைச்சர் பியூஷ் தெரிவித்தார்.

அடுத்த செய்தி