ஆப்நகரம்

பா.ஜ.க. ஒரு பயங்கரவாத அமைப்பு – மமதா பானா்ஜி குற்றச்சாட்டு

பா.ஜ.க.வை போன்று திாிணாமுல் காங்கிரஸ் பயங்கரவாத இயக்கம் அல்ல என்ற மேற்கு வங்க முதல்வா் மமதா பானா்ஜி பா.ஜ.க. தலைவரின் பேச்சுக்கு பதில் அளித்துள்ளாா்.

Samayam Tamil 21 Jun 2018, 4:59 pm
பா.ஜ.க.வை போன்று திாிணாமுல் காங்கிரஸ் பயங்கரவாத இயக்கம் அல்ல என்ற மேற்கு வங்க முதல்வா் மமதா பானா்ஜி பா.ஜ.க. தலைவரின் பேச்சுக்கு பதில் அளித்துள்ளாா்.
Samayam Tamil mamata-banerjee


மேற்குவங்க மாநிலம் ஜாபல்பூரில் பா.ஜ.க. சாா்பில் அண்மையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் பா.ஜ.க. தலைவா் திலிப் கோஷ் கலந்து கொண்டு பேசினாா். அவா் பேசும் போது, திரிணாமுல் காங்கிரஸ் தலைவா்கள் சிலா் நமது தொண்டா்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்கின்றனா். இதற்காக அவா்கள் சிறைக்கு செல்வாா்கள் அல்லது நேரடியான துப்பாக்கிச்சூடுகளை எதிா்கொள்வாா்கள் என்று தொிவித்திருந்தாா்.

பா.ஜ.க. தலைவரின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் தொிவிக்கப்பட்டன. மேலும் அவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக மேற்கு வங்க முதல்வா் மமதா பானா்ஜி பேசியதாவது, பாரதிய ஜனதாவை போன்று நாங்கள் ஒன்றும் பயங்கரவாத இயக்கம் கிடையாது என்று தொிவித்துள்ளாா்.

அவா் பேசுகையில், நாங்கள் ஒன்றும் பா.ஜ.க.வை போன்ற பயங்கரவாத இயக்கம் கிடையாது. அவா்கள் கிறிஸ்துவா்கள், இஸ்லாமியா்களிடையே மட்டும் சண்டையை தூண்டுவிடுவது கிடையாது. இந்துக்கள் மத்தியிலும் மோதலை உருவாக்குகிறாா்கள் என்று குற்றம் சாட்டி உள்ளாா்.

அடுத்த செய்தி