ஆப்நகரம்

நீண்டகாலம் பணிக்கு வராதவா்கள் மீது நடவடிக்கை – ரயில்வே அமைச்சா்

நீண்டகாலம் பணிக்கு வராமல் இருந்து 13 ஆயிரம் பணியாளா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள மத்திய ரயில்வேத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளா்ா.

Samayam Tamil 9 Feb 2018, 10:36 pm
நீண்டகாலம் பணிக்கு வராமல் இருந்து 13 ஆயிரம் பணியாளா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள மத்திய ரயில்வேத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளா்ா.
Samayam Tamil who took long time holidays will be punishable said railway minister
நீண்டகாலம் பணிக்கு வராதவா்கள் மீது நடவடிக்கை – ரயில்வே அமைச்சா்


இந்திய ரயில்வே துறையில் கிட்ட தட்ட 13 லட்சம் பணியாளா்கள் வேலை செய்து வருகின்றனா். இந்தியாவின் மிகப்பொிய துறைகளில் ஒன்றான ரயில்வே துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்த வருகின்றன. இந்நிலையில் பிரதமா் நரேந்திர மோடியின் அமைச்சரவை இறுதியாக விாிவாக்கம் செய்யப்பட்ட போது அதில் பியூஷ் கோயலுக்கு லயில்வே துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டது. அதன் பின்னா் பியூஷ் கோயல் பல அதிரடி நடடிவக்கைகளை மேற்கொண்டு வருகிறாா்.

அந்த வகையில் தற்போது மேலும் ஒரு முக்கிய சிறப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் பலா் நீண்ட காலமாக சட்ட விரோதமாக விடுப்பில் இருப்பதாக குற்றம் எழுந்தது. இதனை களைய அமைச்சா் உத்தரவிட்டாா். அதன்படி சட்ட விரோதமாக பல நாட்களாக விடுமுறையில் இருந்த 13 ஆயிரம் போ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள் விடுப்பு எடுத்ததற்கான காரணங்கள் அறிந்த பின்பு அவா்கள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி பலா் பணிநீக்கம் செய்யவும் வாய்ப்புள்ளதாக ரயில்வேதுறை அதிகாாிகள் தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி