ஆப்நகரம்

நிச்சயித்த ராணுவ மாப்பிள்ளை வீரமரணம்; அதிர்ச்சியில் இளம்பெண் தற்கொலை

திருமணத்துக்கு நிச்சயம் செய்யப்பட்ட ராணுவ மாப்பிள்ளை காஷ்மீரில் வீர மரணம் அடைந்ததையடுத்து, அதிர்ச்சியில் இளம் பெண் தற்கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

TNN 9 Dec 2017, 9:42 pm
திருமணத்துக்கு நிச்சயம் செய்யப்பட்ட ராணுவ மாப்பிள்ளை காஷ்மீரில் வீர மரணம் அடைந்ததையடுத்து, அதிர்ச்சியில் இளம் பெண் தற்கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
Samayam Tamil woman commits suicide following death of army man
நிச்சயித்த ராணுவ மாப்பிள்ளை வீரமரணம்; அதிர்ச்சியில் இளம்பெண் தற்கொலை


மத்திய பிரதேச மாநிலம் திவாஸ் நகரில் உள்ள பர்கேடா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி தகாட் (22). இவருக்கும் காஷ்மீரில் பணிபுரியும் ராணுவ வீரர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த 5ம் தேதி, காஷ்மீரில் நீலேஷ், குண்டு அடிபட்டு வீரமரணமடைந்தார். இந்த செய்தியைக் கேட்டதும், அதிர்ச்சியடைந்த நிச்சய பெண் ஜோதி, மிகுந்த வருத்தத்துடன் காணப்பட்டார்.

இதையடுத்து, விரக்தியின் உச்சிக்கு சென்ற ஜோதி, வீட்டில தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீசார், ஜோதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி