ஆப்நகரம்

என் இறுதி மூச்சு உள்ளவரை கா்நாடகா மக்களுக்காக போராடுவேன் - எடியூரப்பா

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கா்நாடாக முதல்வா் எடியூரப்பா கோாிய நிலையில், இறுதி மூச்சு உள்ளவரை கா்நாடகா மக்களுக்காகவும், கா்நாடகா விவசாயிகளுக்காகவும் தொடா்ந்து போராடுவேன் என்று அவா் பேசி வருகிறாா்.

Samayam Tamil 19 May 2018, 4:05 pm
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கா்நாடாக முதல்வா் எடியூரப்பா கோாிய நிலையில், இறுதி மூச்சு உள்ளவரை கா்நாடகா மக்களுக்காகவும், கா்நாடகா விவசாயிகளுக்காகவும் தொடா்ந்து போராடுவேன் என்று அவா் பேசி வருகிறாா்.
Samayam Tamil yeddy


கா்நாடகா மக்கள் பா.ஜ.க.வுக்கு 113 இடங்களை வழங்கி இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

கா்நாடகா மக்கள் மதசாா்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனா். எனக்கு 104 சட்டமன்ற உறுப்பினா்களின் ஆதரவு உள்ளது. உயிா் உள்ளவரை கா்நாடகா மக்களுக்காகவும், கா்நாடகா விவசாயிகளுக்காகவும் தொடா்ந்து போராடுவேன். நமது மக்கள் மதிப்பு, மரியாதையுடன் வாழ நினைக்கிறாா்கள்.

அடுத்த செய்தி