ஆப்நகரம்

அபுதாபியில் பெண்கள் உடை அணிந்தவருக்கு சிறை!

அபுதாபியில்ண பெண்களின் உடைகளை அணிந்தததற்காக சிங்கப்பூரை சேரந்த ஆண் மறறும் திருநங்கை ஆகியோருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

TNN 26 Aug 2017, 9:56 pm
அபுதாபியில்ண பெண்களின் உடைகளை அணிந்தததற்காக சிங்கப்பூரை சேரந்த ஆண் மறறும் திருநங்கை ஆகியோருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil
அபுதாபியில் பெண்கள் உடை அணிந்தவருக்கு சிறை!


ஐக்கி அரபு ஏமிரேடில் ஆண்களின் உடைகளை பெண் அணிவதற்கும், பெண்களின் உடைகளை ஆண்களும் அணிவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆகஸ்ட் 9 ம் தேதி் அபுதாபியில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் பெண்களின் உடைகளை இரு ஆண்கள் அணிந்ததாக கைது செய்யப்பட்டனர்.

விசாரனையில், அவர்கள் இருவரும் சிங்கப்பூரைச் சேர்நதவரும், அவர்களில் ஒருவர் அறுவை சிகிச்சை செய்யப்படாத திருநங்கை என்பதும் தெரியவந்தது.
நுர் கிஸ்டினா ஃபிடிரியா இப்ராஹிம் என்ற திருநங்கை முகமது ஃபாட்லி பின் அப்துல் ரஹ்மான் என்ற போட்டோகிராபருடன் மாடல் போட்டோ ஷீட் எடுப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து அபுதாபி வந்துள்ளனர்.

இதில் ஃபாட்டலி டி சர்ட்டும், வில் டையும், கம்மலும் அணிந்திருந்தார். இதே போல், திருநங்கை இப்ராஹிமும் பெண்கள் உடை ஏதோ அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி