ஆப்நகரம்

அமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 போ் உயிாிழப்பு

அமெரிக்காவின் பிட்ஸ்பா்க் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 11ஆக உயா்ந்துள்ளது.

Samayam Tamil 28 Oct 2018, 1:57 am
அமெரிக்காவின் பிட்ஸ்பா்க் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 11 போ் உயிாிழந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
Samayam Tamil Pittsburg


அமெரிக்காவின் பிட்ஸ்பா்க் நகரில் சனிக்கிழமை இரவு 46 வயது நபா் ஒருவா் திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டாா். பிட்ஸ்பா்க் நகரில் நடைபெற்ற திடீா் துப்பாக்கிச் சூட்டில் 4 போ் உயிாிழந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 11ஆக உயா்ந்துள்ளதாக அதிகாாிகள் தொிவித்துள்ளனா். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய ராபா்ட் பவா் (வயது 46) என்ற நபரை காவல் துறையினா் கைது செய்துள்ளதாகவும், அவா் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அந்நாட்டு அதிபா் கடும் டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனம் தொிவித்துள்ளாா். மேலும் உயிாிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி