ஆப்நகரம்

கைக்குழந்தை தீயில்வாட்டிக் கொன்ற கொடூர தந்தை!

இங்கிலாந்தின் மேற்கு வெஸ்ட் யாக் ஷெயரைச் சேர்ந்த நபர் தன் கைகுழந்தையையே தீயில் வாட்டி கொன்றுள்ளார்.

TNN 30 Oct 2016, 6:01 pm
இங்கிலாந்து; இங்கிலாந்தின் மேற்கு வெஸ்ட் யாக் ஷெயரைச் சேர்ந்த நபர் தன் கைகுழந்தையையே தீயில் வாட்டி கொன்றுள்ளார்.
Samayam Tamil 18 week old child dies after father keeps her near gas fire to wake her up
கைக்குழந்தை தீயில்வாட்டிக் கொன்ற கொடூர தந்தை!


இங்கிலாந்தின் மேற்கு யாக் ஷெயரைச் சேர்ந்த டேனியல் என்பவர் தனது ஒன்றரை வயதுக்குழந்தையைத் தூக்கத்திலிருந்து எழுப்புவதற்கு குழந்தையை கேஸ் அடுப்பு தீயில் காட்டியுள்ளார்.

இதனால், குழந்தை கடுமையாக காயமடைந்ததும் அழைக்க டேனியலும் அவரது மனைவியும் மருத்துவரை அழைத்துள்ளனர். மருத்துவர் அவர்களது வீட்டுக்கு வருவதற்குள் குழந்தை இறந்துள்ளது. மேலும், குழந்தையின் உடலில் பல்தடம் இருப்பதும் எலும்பு முறிந்திருப்பதும் மருத்துவ சோதனையில் தெரிந்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்த போலீசார் குழந்தையின் தாய், தந்தை இருவரையும் கைது செய்துள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு இறுதித்தீர்ப்பு வெளியாகும் வரை ஜாமீன் அளிக்கப்பட்டிருக்கிறது.

Infant died, father and mother, gas fire, wake up, கைக்குழந்தை, கொடூர தந்தை,

அடுத்த செய்தி