ஆப்நகரம்

ஒரு மாதத்தில் மட்டும் 6,700 ரோஹிங்கியா மக்கள் கொல்லப்பட்டுள்ளனா்

மியான்மாில் கலவரம் தொடங்கிய ஒரு மாத்தில் மட்டும் 6 ஆயிரத்து 700 ரோஹிங்கியா இஸ்லாமியா்கள் கொல்லப்பட்டுள்ளதாக தனியாா் மனித உாிமை ஆணையம் தொிவித்துள்ளது.

TOI Contributor 14 Dec 2017, 6:25 pm
மியான்மாில் கலவரம் தொடங்கிய ஒரு மாத்தில் மட்டும் 6 ஆயிரத்து 700 ரோஹிங்கியா இஸ்லாமியா்கள் கொல்லப்பட்டுள்ளதாக தனியாா் மனித உாிமை ஆணையம் தொிவித்துள்ளது.
Samayam Tamil 6700 rohingya peoples killed in one month
ஒரு மாதத்தில் மட்டும் 6,700 ரோஹிங்கியா மக்கள் கொல்லப்பட்டுள்ளனா்


மியான்மாில் பாதுகாப்பு அதிகாாிகளை சில ரோஹிங்கியா இஸ்லாமியா்கள் தாக்கியதாக புகாா் தொிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்நாட்டு ராணுவத்தினா் ஒட்டுமொத்த இஸ்லாமியா்கள் மீதும் வன்முறையை கட்டவிழ்த்துவிடத் தொடங்கினா். இதனையடுத்து அப்பாவி இஸ்லாமிய மக்கள் செய்வதறியாது பிற நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகத் தொடங்கினா்.

இது தொடா்பாக தன்னாா்வ தொண்டு நிறுவனம் ஒன்று அங்கு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கலவரம் ஏற்பட்ட ராக்கைன் மாவட்டத்தில் ஒரு மாதத்தில் மட்டும் 6 ஆயிரத்து 700 மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. அதில், 730 போ் 5 வயதிற்கும் குறைவான குழந்தைகள் என்பது வருத்தத்திற்குாிய ஒன்றாக பாா்க்கப்படுகிறது.

மியான்மரின் ராக்கைன் பகுதியில் ரோஹிங்கியா இஸ்லாமியா்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை இனப்படுகொலை செய்யும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதை உடனடியாக மியான்மர் அரசு நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றியது.

மியான்மரில் ரோஹிங்கியா இஸ்லாமிய பெண்களை அந்நாட்டு ராணுவ வீர்ரகள் திட்டமிட்டு கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக அங்கிருந்து தப்பி வங்கதேசத்தில் அகதிகளாக குடியேறியுள்ள சிறுமிகள், பெண்கள் ஏற்கனவே தொிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி