ஆப்நகரம்

மயக்க ஊசிபோட்டு 10 வயது சிறுமி கொடூரக் கொலை

மெக்சிகோவின் ஆல்பகர்க் நகரில் 10 வயது சிறுமி மயக்க ஊசி போட்டு, பலாத்காரம் செய்ப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளளார்.

TNN 27 Aug 2016, 3:25 am
மெக்சிகோவின் ஆல்பகர்க் நகரில் 10 வயது சிறுமி மயக்க ஊசி போட்டு, பலாத்காரம் செய்ப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளளார்.
Samayam Tamil a girl was drugged with meth sexually assaulted killed and dismembered
மயக்க ஊசிபோட்டு 10 வயது சிறுமி கொடூரக் கொலை


மெக்சிக்கோவில் உள்ள ஆல்பகர்க் நகரைச் சேர்ந்தவர் மார்ட்டீன். 10 வயது சிறுமியின் தாயான அவர் தனது மகளின் பிறந்த நாளை முன்னிட்டு தனது நண்பர் கான்சேல்ஸையும் அவரது உறவினரான கெல்லியையும் தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

அப்போது, கான்சேல்ஸ் மார்ட்டீனின் மகளுக்கு கெல்லி போதை ஊசி போட்டு மயங்க வைத்துள்ளார். பின்னர், மயங்கிய சிறுமியை கான்சேல்ஸ் பலாத்காரம் செய்து கொன்றுள்ளார்.

இந்த கொடூரக் கொலைக்கு சிறுமியின் தாயான மார்ட்டீனும் உடந்தையாக இருந்திருக்கிறார் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், அவர் அதனை மறுத்ததுடன் கான்சேல்ஸும் கெல்லியும் தான் தனது மகளை ஊசிபோட்டு மயங்கச் செய்தனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், குழந்தையின் தாய் மற்றும் மற்ற இருவரையும் ஆல்பகர்க் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி