ஆப்நகரம்

பாக்., தீவிரவாத தாக்குதல்: 33 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் காவல் பயிற்சி மையத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TOI Contributor 25 Oct 2016, 5:31 am
பலோசிஸ்தான்: பாகிஸ்தானின் காவல் பயிற்சி மையத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil at least 20 killed in pakistan police academy attack afp quettaattack
பாக்., தீவிரவாத தாக்குதல்: 33 பேர் உயிரிழப்பு!


பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவின் காவல் பயிற்சி மையத்தில், தீவிரவாத தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் காவல் பயிற்சி மையத்தில், இருந்த காவலர்கள் 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Quetta Attack UPDATE: Health official raises death toll to 33 police trainees in terror attack on a police academy — ANI (@ANI_news) October 24, 2016 தவிர, இச்சம்பவத்தில் 51 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 3 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தாக்குதலில் பயிற்சி மையத்தில் இருந்த 200 முதல் 600 காவல் அதிகாரிகள் பத்திரமாக மீட்டக்கப்பட்டுள்ளனர். 3 தீவீரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி