மலேசியாவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று, நடுக்கடலில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்நாட்டின் கிழக்கே உள்ள சபா மாகாணத்தின் தலைநகர் கினாபலு பகுதியில் இருந்து, போர்னியோ கடற்கரையை சுற்றிப் பார்ப்பதற்காக, இன்று காலை இந்த படகு கிளம்பிச் சென்றுள்ளது. அதில், சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 28 பேரும், படகு ஊழியர்கள் 3 பேரும் என மொத்தம் 31 பேர் இருந்துள்ளனர்.
எனினும், மோசமான வானிலை காரணமாக, கரையில் இருந்து, 400 நாட்டிக்கல் தொலைவில், குறிப்பிட்ட சுற்றுலாப் படகு, திடீரென நடுக்கடலில் கவிழ்ந்துவிட்டது. இதனால், படகில் இருந்த பயணிகளின் கதி என்னவென்று தெரியவில்லை.
அவர்கள் உயிரிழந்துவிட்டார்களா அல்லது யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா எனும் வகையில், தீவிர தேடுதல் பணிகளை மலேசிய கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.
மாயமான சுற்றுலாப் பயணிகளை தேடிக் கண்டுபிடிக்கும்படி, சீன அரசு சார்பாகவும், மலேசியாவுக்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது.
KUALA LUMPUR: A boat carrying 31 people, including 28 Chinese tourists, is missing off the coast of Borneo, Malaysian maritime authorities said on Sunday.
அந்நாட்டின் கிழக்கே உள்ள சபா மாகாணத்தின் தலைநகர் கினாபலு பகுதியில் இருந்து, போர்னியோ கடற்கரையை சுற்றிப் பார்ப்பதற்காக, இன்று காலை இந்த படகு கிளம்பிச் சென்றுள்ளது. அதில், சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 28 பேரும், படகு ஊழியர்கள் 3 பேரும் என மொத்தம் 31 பேர் இருந்துள்ளனர்.
எனினும், மோசமான வானிலை காரணமாக, கரையில் இருந்து, 400 நாட்டிக்கல் தொலைவில், குறிப்பிட்ட சுற்றுலாப் படகு, திடீரென நடுக்கடலில் கவிழ்ந்துவிட்டது. இதனால், படகில் இருந்த பயணிகளின் கதி என்னவென்று தெரியவில்லை.
அவர்கள் உயிரிழந்துவிட்டார்களா அல்லது யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா எனும் வகையில், தீவிர தேடுதல் பணிகளை மலேசிய கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.
மாயமான சுற்றுலாப் பயணிகளை தேடிக் கண்டுபிடிக்கும்படி, சீன அரசு சார்பாகவும், மலேசியாவுக்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது.
KUALA LUMPUR: A boat carrying 31 people, including 28 Chinese tourists, is missing off the coast of Borneo, Malaysian maritime authorities said on Sunday.