ஆப்நகரம்

30 பேரை கொன்று தின்ற கணவன் மனைவி!

ரஷ்யாவில் 18 ஆண்டுகளாக 30 பேரை கொன்று நர மாமிசம் தின்று வந்த கணவன் – மனைவியை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

TNN 26 Sep 2017, 6:12 pm
ரஷ்யாவில் 18 ஆண்டுகளாக 30 பேரை கொன்று நர மாமிசம் தின்று வந்த கணவன் – மனைவியை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil cannibal family ate 30 people as cops uncover freezer full of human meat
30 பேரை கொன்று தின்ற கணவன் மனைவி!


தெற்கு ரஷ்யாவை சேர்ந்த டிமிட்ரி பக்சேவ் மற்றும் அவரது மனைவி நடாலியா. ஆகியோர் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக நரமாமிசம் சாப்பிடுகிறார்கள். இவர்கள் வசிக்கும் வீட்டிலிருந்து நீண்ட நாட்களாக துர்நாற்றம் வீசுவதை அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

இதன் பேரில் போலீசார் நடத்திய சோதனையில் மனித சதை, தோல் உட்பட பல உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டன. பிரிட்ஜ்ஜிலும் மனித இறைச்சியை போலீசார் கண்டுள்ளனர். கொன்றவர்களின் உடல் உறுப்புகளுடன் இருவரும் செல்ஃபியும் எடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதனையடுத்து, இருவரையும் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி