ஆப்நகரம்

பிரான்ஸ் தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ்

பிரான்ஸ் நாட்டில் தேசிய தின கொண்டாட்டத்தின் போது நடந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

TNN 15 Jul 2016, 11:22 am
நைஸ்: பிரான்ஸ் நாட்டில் தேசிய தின கொண்டாட்டத்தின் போது நடந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
Samayam Tamil france terror attack isis has claimed responsibility
பிரான்ஸ் தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ்


பிரான்ஸின் நைஸ் நகரில் நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டத்தின் போது வெடிபொருட்கள் அடங்கிய லாரியை, தீவிரவாதி ஒருவன் கூட்டத்தினுள் வேக ஓட்டிவந்த்தில் குறைந்து 75 பேர் பலியானர்கள். நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். லாரியை ஓட்டிவந்த தீவிரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பிரான்ஸில் 3 மாதங்கள் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதிக்கு தீவிரவாத தடுப்பு பிரிவினரும், கூடுதல் காவல்துறையினரும் அனுப்பப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி