ஜெர்மனியில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரேநாளில் 745 உயர்ந்துள்ளது. ஜெர்ம்னி நாட்டு அரசு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி அந்த நாட்டில் இதுவரை 1,76,752 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 745 அதிகரித்துள்ளது. 57 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கையும் 8,147 ஆகக் கூடியிருக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களில் 1.58 லட்சம் பேர் குணமடைந்துவிட்டனர்.
கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 745 அதிகரித்துள்ளது. 57 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கையும் 8,147 ஆகக் கூடியிருக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களில் 1.58 லட்சம் பேர் குணமடைந்துவிட்டனர்.