ஆப்நகரம்

பாகிஸ்தானில் இந்திய சிறுவனிடம் கைது!

பயணத்திற்கான உரிய கோப்புகள் இல்லாமல் பாகிஸ்தான் சென்ற இந்திய சிறுவனை கைது செய்து தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TNN 14 Aug 2016, 8:08 pm
லாகூர் : பயணத்திற்கான உரிய கோப்புகள் இல்லாமல் பாகிஸ்தான் சென்ற இந்திய சிறுவனை கைது செய்து தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil indian boy reaches lahore without travel documents detained
பாகிஸ்தானில் இந்திய சிறுவனிடம் கைது!


இந்திய சிறுவன் ஒருவன் சம்ஜ்யுதா எக்ஸ்பிரஸ் மூலம், பாகிஸ்தான் லாகூர் ரயில் நிலையத்திற்கு வந்ததாகவும், அவரிடம் உரிய பயணத்திற்கான ஆவணம் இல்லாததால் அந்த சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அந்த சிறுவனின் பெயர் முகமது அஸ்லாம் எனவும், இந்தியாவிலிருந்து பல தடைகளையும், சோதனைகளையும் மீறி பாகிஸ்தானுக்கு எப்படி நுழைந்தான் எனவும், தீவிரவாதியா என்ற நோக்கில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனிடமிருந்து இந்திய ரூபாய்கள் கைப்பற்றாப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி