மொசூல்: ஐ.எஸ் தற்கொலைப்படையில் சேர்ந்த சிறுவனின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் எதிர்பாராமல் வெடித்ததில் குடும்பமே பலியானது.
ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் ஐ.எஸ் அமைப்பினர் சில பகுதிகளை கைப்பற்றி ஆட்சி நடத்தி வருகின்றனர். இவர்கள் தங்களுடைய படையில் சிறுவர்களைப் பயன்படுத்தி, அவர்களுக்கென்று தனியாக ஒரு படையை உருவாக்கி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும், 4 லட்சம் சிறுவர்களை மூளைச் சலவை செய்து, தற்கொலைப் படைகளாக மாற்றி உள்ளனர்.
ஈராக்கின் 2வது பெரிய நகரமான மொசூல் நகரை, ஐ.எஸ் அமைப்பினர் தங்கள் கட்டுபாட்டில் வைத்திருந்தனர். தற்போது ரஷ்ய கூட்டுப்படை மற்றும் ஈராக் ராணுவத்தினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் சில பகுதிகளை, அரசுப் படைகள் மீட்டன.
இந்நிலையில் சிறுவர்களுக்கான படையில் உள்ளவர்கள், வெடிபொருட்களை தங்களுடனே வைத்திருக்க வேண்டும். அவ்வாறு ஐ.எஸ் படையில் சேர்ந்த சிறுவனது வீட்டில் ஏராளமான வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போது திடீரென வெடித்து சிதறியதில், சிறுவனின் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர்.
ISIS child suicide bomb kills his entire family unexpectedly.
ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் ஐ.எஸ் அமைப்பினர் சில பகுதிகளை கைப்பற்றி ஆட்சி நடத்தி வருகின்றனர். இவர்கள் தங்களுடைய படையில் சிறுவர்களைப் பயன்படுத்தி, அவர்களுக்கென்று தனியாக ஒரு படையை உருவாக்கி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும், 4 லட்சம் சிறுவர்களை மூளைச் சலவை செய்து, தற்கொலைப் படைகளாக மாற்றி உள்ளனர்.
ஈராக்கின் 2வது பெரிய நகரமான மொசூல் நகரை, ஐ.எஸ் அமைப்பினர் தங்கள் கட்டுபாட்டில் வைத்திருந்தனர். தற்போது ரஷ்ய கூட்டுப்படை மற்றும் ஈராக் ராணுவத்தினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் சில பகுதிகளை, அரசுப் படைகள் மீட்டன.
இந்நிலையில் சிறுவர்களுக்கான படையில் உள்ளவர்கள், வெடிபொருட்களை தங்களுடனே வைத்திருக்க வேண்டும். அவ்வாறு ஐ.எஸ் படையில் சேர்ந்த சிறுவனது வீட்டில் ஏராளமான வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போது திடீரென வெடித்து சிதறியதில், சிறுவனின் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர்.
ISIS child suicide bomb kills his entire family unexpectedly.