ஆப்நகரம்

இங்கிலாந்து துப்பாக்கிச்சூடு: ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்பு

இங்கிலாந்து பாராளுமன்றம் அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.

PTI 23 Mar 2017, 8:12 pm
இங்கிலாந்து பாராளுமன்றம் அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.
Samayam Tamil isis claims britishparliament attack 8 arrested in uk raids
இங்கிலாந்து துப்பாக்கிச்சூடு: ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்பு


இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு அருகே நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதனிடையே, இத்தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய அந்நாட்டுக் காவல்துறை 8 பேரை கைது செய்துள்ளது.
UPDATE: #ISIS claims #BritishParliament attack; 8 arrested in UK raids. — Press Trust of India (@PTI_News) March 23, 2017

அடுத்த செய்தி