ஆப்நகரம்

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான பிரம்மாண்ட விழா

மியான்மர் நாட்டில் ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமானது. சமீபத்தில் இந்தியாவில் அதற்கு அனுமதி வழங்கப்பட்டதைப்போல மியான்மரில் அனுமதி கேட்டு ஓரினச் சேர்க்கையாளர்கள் மாபெரும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

Samayam Tamil 27 Jan 2019, 11:24 am
மியான்மர் நாட்டில் ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமானது. சமீபத்தில் இந்தியாவில் அதற்கு அனுமதி வழங்கப்பட்டதைப்போல மியான்மரில் அனுமதி கேட்டு ஓரினச் சேர்க்கையாளர்கள் மாபெரும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
Samayam Tamil gay


மியான்மர் நாட்டில் ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமானது. சமீபத்தில் இந்தியாவில் அதற்கு அனுமதி வழங்கப்பட்டதைப்போல மியான்மரில் அனுமதி கேட்டு ஓரினச் சேர்க்கையாளர்கள் மாபெரும் போராட்டம் நடத்தியுள்ளர். மியான்மரின் யங்கான் நதியில் படகு பயணம் செய்து ஓரினச் சேர்க்கையாளர்கள் போராட்டம் நடத்தினார்.

&Proud என்ற ஓரினச் சேர்கையாளர் ஆதரவு அமைப்பு கடந்த ஆண்டு ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒன்று கூடும் மாநாடு நடத்தியது. இதற்கு கடந்த ஆண்டு மியான்மர் அரசு அனுமது வழங்கியதைத் தொடர்ந்து, பிரம்மாண்ட ஓரினச் சேர்க்கை தம்பதிகள் போஸ்டர், பலூன், கொடி என்று ஊர்வலம் நடத்தி அமர்க்களப் படுத்தியது.

இதி 12,000 ஓரினச் சேர்க்கையாளர்கள் கலந்துகொண்டனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்த ஆண்டும் இதனை செய்ய &Proud அமைப்பு முடிவெடுத்தது. தற்போது 600க்கும் மேற்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்கள் யங்கான் நதியில் படகுப் பயணம் மேற்கொண்டனர்.

அடுத்த செய்தி