ஆப்நகரம்

தாக்குதல் நடத்த வந்த ஏவுகணையை தாக்கி அழித்த சவுதி.!

ரியாத் விமான நிலையத்தை தாக்குவதற்காக ஏமன் நாட்டில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையை, இடைமறித்து தாக்கி அழித்து விட்டதாக சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.

TNN 5 Nov 2017, 12:27 pm
ரியாத் விமான நிலையத்தை தாக்குவதற்காக ஏமன் நாட்டில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையை, இடைமறித்து தாக்கி அழித்து விட்டதாக சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil missile from yemen intercepted over saudi capital
தாக்குதல் நடத்த வந்த ஏவுகணையை தாக்கி அழித்த சவுதி.!


ரியாத்தில் உள்ள கிங் காலித் பன்னாட்டு விமான நிலையத்தை நோக்கி புர்கான் 2H ஏவுகணையை ஏமன் நாட்டில் இருந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவியுள்ளனர். ஆனால் ரியாத்தை நெருங்குவதற்கு முன்பாகவே அந்த ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழித்து விட்டதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.

ஏவுகணையால் விமானங்களுக்கும், அதன் சேவைகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Missile from Yemen intercepted over Saudi capital

அடுத்த செய்தி