ஆப்நகரம்

மியான்மர் விமானத்தில் பயணித்த 100க்கும் மேற்பட்டோர் பலி?

மியான்மரில் காணமல் போன விமானத்தின் பாகங்கள் கடலில் கண்டு பிடிக்கப்பட்டது. இதில் 100க்கு மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என கருதப்படுகிறது.

TOI Contributor 7 Jun 2017, 8:01 pm
யாங்கான்: மியான்மரில் காணமல் போன விமானத்தின் பாகங்கள் கடலில் கண்டு பிடிக்கப்பட்டது. இதில் 100க்கு மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என கருதப்படுகிறது.
Samayam Tamil myanmar plane missing 15 passengers survive after military aircraft carrying 120 people and young families crashes in the sea
மியான்மர் விமானத்தில் பயணித்த 100க்கும் மேற்பட்டோர் பலி?


மியான்மரின் மயீக் நகரிலிருந்து யாங்கான் நகருக்கு116 பேருடன் ராணுவ விமானம் சென்று கொண்டிருந்தது. தவேய் நகரில் இருந்து சுமார் 20 மைல் தொலைவில் இந்த விமானம் சென்று கொண்டிருந்த போது விமானம் காணமல் போனது. இதையடுத்து இந்த விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

தற்போது இந்த விமானத்தின் பாகங்கள் அந்தமான் அருகே கடலில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் எனவும் விமானத்தில் பயணித்தவர்களில் சிலர் உயிருடன் இருப்பதாகவும், 100க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

Fifteen passengers have reportedly survived a plane crash after military aircraft carrying more than 100 people vanished over Myanmar.

அடுத்த செய்தி