மியான்மர் அதிபர் ஹிதின் கியா தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார்.
மியானமர் நாட்டில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த ராணுவ ஆட்சி கடந்த 2016ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அப்போது நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
இந்நிலையில், மியான்மர் நாட்டின் அதிபர் ஹிதின் கியா தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினமா செய்தியை அவருடைய அலுவலகம் அறிவித்தது. ஆனால், ஹிதின் கியா பதவி விலகியதற்கான காரணம் குறித்த முழு தகவல் வெளியிடப்படவில்லை.
71 வயதாகவும் ஹதின் கியாவுக்கு அடிக்கடி உடல்நலக்குறை ஏற்பட்டதாகவும், அவர் கடந்த சில மாதங்களாக அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலும் ஓய்வு எடுத்து வந்தார். இதனல், அவர் பதவி விலகியிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
மியானமர் நாட்டில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த ராணுவ ஆட்சி கடந்த 2016ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அப்போது நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
இந்நிலையில், மியான்மர் நாட்டின் அதிபர் ஹிதின் கியா தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினமா செய்தியை அவருடைய அலுவலகம் அறிவித்தது. ஆனால், ஹிதின் கியா பதவி விலகியதற்கான காரணம் குறித்த முழு தகவல் வெளியிடப்படவில்லை.
71 வயதாகவும் ஹதின் கியாவுக்கு அடிக்கடி உடல்நலக்குறை ஏற்பட்டதாகவும், அவர் கடந்த சில மாதங்களாக அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலும் ஓய்வு எடுத்து வந்தார். இதனல், அவர் பதவி விலகியிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.