இஸ்லாமாபாத்: தீவிரவாத அச்சுறுத்தலால் ஒரு மாதத்திற்கும் மேலாக தடை செய்யப்பட்டிருந்த பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
தீவிரவாத தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப் போக்குவரத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தடை செய்யப்பட்டிருந்தது.
இஸ்லாமாபாத்தில் கடந்த மாதம் நடத்த தீவிரவாதத் தாக்குதலில் 70 பேர் உயிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள்தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டியது. இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து நடைபெறும் எல்லைப்பாதைகள் மூடப்பட்டன.
தற்போது, அந்த தாக்குதல் நடந்த பகுதியில் சற்று அமைதி திரும்பிய நிலையில் இருநாட்டு எல்லைப் போக்குவரத்தை மீண்டும் அனுமதித்து அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டார். இதன்படி, பல நாட்களுக்குப் பின் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
தீவிரவாத தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப் போக்குவரத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தடை செய்யப்பட்டிருந்தது.
இஸ்லாமாபாத்தில் கடந்த மாதம் நடத்த தீவிரவாதத் தாக்குதலில் 70 பேர் உயிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள்தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டியது. இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து நடைபெறும் எல்லைப்பாதைகள் மூடப்பட்டன.
தற்போது, அந்த தாக்குதல் நடந்த பகுதியில் சற்று அமைதி திரும்பிய நிலையில் இருநாட்டு எல்லைப் போக்குவரத்தை மீண்டும் அனுமதித்து அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டார். இதன்படி, பல நாட்களுக்குப் பின் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.