ஆப்நகரம்

இந்துஸ்தான் ஜிந்தாபாத் என்று குறிப்பிட்ட பாகிஸ்தான் இளைஞா் கைது

தனது வீட்டுச் சுவாில் இந்துஸ்தான் ஜிந்தாபாத் என்று எழுதிய பாகிஸ்தான் இளைஞரை அந்நாட்டு காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

TOI Contributor 5 Dec 2017, 12:42 pm
தனது வீட்டுச் சுவாில் இந்துஸ்தான் ஜிந்தாபாத் என்று எழுதிய பாகிஸ்தான் இளைஞரை அந்நாட்டு காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
Samayam Tamil pakistani boy booked for writing hindustan zindabad
இந்துஸ்தான் ஜிந்தாபாத் என்று குறிப்பிட்ட பாகிஸ்தான் இளைஞா் கைது


பாகிஸ்தானின் பக்துங்வா மாகாணத்தைச் சோ்ந்தவா் சஜீத் ஷா. இவரது வீடு நாரா அமாஸாய் பகுதியில் அமைந்துள்ளது. இவா் தனது வீட்டின் வெளிப்புற சுவற்றில் இந்துஸ்தான் ஜிந்தாபாத் என்ற வாசகத்தை குறிப்பிட்டு எழுதியுள்ளாா். இதனை அழிக்குமாறு அக்கம் பக்கத்தில் குடியிருப்பவா்கள் தொிவித்துள்ளனா். ஆனால் சஜீத் ஷா அதனை அழிக்க மறுத்துவிட்டாா்.

இதனைத் தொடா்ந்து அருகில் உள்ளவா்கள் அந்த வாசகத்தை புகைப்படம் எடுத்து அந்நாட்டு பாதுகாப்பு துறையினருக்கு புகாராக அனுப்பியுள்ளனா். அதன் அடிப்படையில் காவல்துறையினா் சஜீத் ஷாவை கைது செய்து அழைத்துச் சென்றனா்.

அடுத்த செய்தி