ஆப்நகரம்

செல்லப்பிராணி ஆமையால் ஒரு கோடி ரூபாய் பொருட்கள் சேதம்

செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட ஆமை, செய்த சேதத்திற்கு ஒரு கோடி இழப்பீடு கேட்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Jan 2017, 2:46 pm
செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட ஆமை, செய்த சேதத்திற்கு ஒரு கோடி இழப்பீடு கேட்கப்பட்டுள்ளது.
Samayam Tamil pet tortoise blamed for fire that caused damage worth 1 cr
செல்லப்பிராணி ஆமையால் ஒரு கோடி ரூபாய் பொருட்கள் சேதம்


அமெரிக்காவின், டெக்ஸாஸ் மாகாணத்தில் ஒருவர் 15 வய்தான ஒரு ஆமையை செல்லப்பிராணியாக வீட்டில் வளர்த்து வந்தார். அவரது பக்கத்து வீட்டில் 5 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் ஒரு பாட்டி வசித்து வருகின்றார். குழந்தைகள் பட்டாசுகள் வைத்து விளையாடிக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த அந்த ஆமை, பட்டாசு மீது விளக்கை தள்ளிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த விளக்கு பாட்டாசு மீது விழுந்ததால், பெரிய தீவிபத்து ஏற்பட்டு, கார் மற்றும் வீடு முழுவதும் பரவி சேதமடைந்துள்ளது.



இந்த தீவிபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படாமல் தப்பித்தாலும், 1,50,000 டாலர் மதிப்புள்ள (ஒரு கோடி) எரிந்து சாம்பளானதாக ஆமை மற்றும் அதை வளர்ப்பவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி