ஆப்நகரம்

துருக்கி தலைநகரில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 34 பேர் உயிரிழப்பு

துருக்கி தலைநகர் அங்காராவில் நிகழ்ந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 34 பேர் உயிரிழந்தனர். 125 பேர் படுகாயமடைந்தனர்.

TOI Contributor 14 Mar 2016, 9:05 am
துருக்கி தலைநகர் அங்காராவில் நிகழ்ந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 34 பேர் உயிரிழந்தனர். 125 பேர் படுகாயமடைந்தனர்.
Samayam Tamil second car bomb in a month kills 34 wounded 125 in turkish capital ankara
துருக்கி தலைநகரில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 34 பேர் உயிரிழப்பு


பொதுமக்கள் கூட்டம் நிறைந்த இடத்தில் திட்டமிட்டு, நிகழ்த்தப்பட்ட இந்த வெடிகுண்டு தாக்குல் சத்தம் பல கிலோமீட்டர் தொலைவுக்கு, எதிரொலித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, துருக்கி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாதகாலத்தில், அந்நாட்டில் நிகழ்ந்துள்ள, 2வது வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் இதுவாகும்.

அடுத்த செய்தி