ஆப்நகரம்

செல்பி வடிவில் எமன்.. நொடிகளில் ஏற்படும் விபரீதம்!

செல்பி எடுத்துக்கொண்டவர்கள் பரிதாபமாக பலியாகும் கொடுமை.

Samayam Tamil 11 Mar 2021, 8:52 pm
உலகில் எத்தனையோ வழிகளில் விபரீதமாக விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆனால், செல்பி எடுத்துக்கொள்வதால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை பற்றி தெரியுமா? கடந்த பத்து ஆண்டுகளில் செல்பி எடுத்த 330 பேர் விபரீதபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Samayam Tamil selfie addiction killed 330 here is a list of people died due to selfies
செல்பி வடிவில் எமன்.. நொடிகளில் ஏற்படும் விபரீதம்!


NINTCHDBPICT000626846130

NINTCHDBPICT000408345491-1

NINTCHDBPICT000630439660

NINTCHDBPICT000272093276

அடுத்த செய்தி