ஆப்நகரம்

ஊழலில் ஈடுபட்ட 11 இளவரசர்களை கைது செய்த சவூதி அரசு.!

சவுதி அரேபியாவில் ஊழல் குற்றச்சாட்டுக்களின் கீழ் அந்நாட்டைச் சேர்ந்த 11 இளவரசர்கள் மற்றும் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TNN 5 Nov 2017, 11:53 am
சவுதி அரேபியாவில் ஊழல் குற்றச்சாட்டுக்களின் கீழ் அந்நாட்டைச் சேர்ந்த 11 இளவரசர்கள் மற்றும் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil soudhi government arrested 11 prince they involved in corruption
ஊழலில் ஈடுபட்ட 11 இளவரசர்களை கைது செய்த சவூதி அரசு.!


கடந்த 2009ஆம் ஆண்டு ஜெட்டா நகரில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது நிவாரணப் பணிகளில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக இளவரசர் மிதேப் பின் அப்துல்லா உள்ளிட்ட 11 இளவரசர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான தகவலை சவுதியின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான அல் அரேபியா அறிவித்துள்ளது.

இதேபோல் சவுதியின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான அல் வாலில் பின் தலாலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களோடு தற்போது அமைச்சர்களாக இருப்பவர்களும், முன்னாள் அமைச்சர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Soudhi government arrested 11 prince they involved in corruption

அடுத்த செய்தி