ஆப்நகரம்

பாக்தாத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 12 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத் நகரின் வடக்கே தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாக ஈராக் பாதுகாப்பு மற்றும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindustan Times 24 Jul 2016, 6:43 pm
பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் நகரின் வடக்கே தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாக ஈராக் பாதுகாப்பு மற்றும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil suicide bomber kills at least 12 including 3 cops in north baghdad
பாக்தாத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 12 பேர் பலி


வடக்கு பகுதியில் உள்ள சியாட்டி மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியான கதிமியாவில், உடலில் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 9 ராணுவ அதிகாரிகள் உட்பட 3 போலீசா பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சுமார் 32க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை. எனினும், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

அடுத்த செய்தி