இன்று வானில் தெரியும் நிலா, இளங்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என்றும் அதனை வெறும்கண்களாலேயே பார்க்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நிலவு பவுர்ணமியை அடையும் போது, பூமிக்கு மிக அருகில் வருகையில், சூப்பர் பிங்க் மூன் தோன்றும்.
இந்நிலையில், 2020ம் ஆண்டின் முதல் பிரகாசமான முழுநிலவு இன்று நள்ளிரவு தோன்றுகிறது. இந்த நிலவை இந்த ஆண்டின் முதல் முழுநிலவு என்பதையும் தாண்டி, இந்த பருவகாலத்தின் முதல் சூப்பர் பிங்க் மூன் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் நாளை (ஏப். 8ஆம் தேதி) காலை 08.05 மணிக்கு இந்த நிகழ்வு தோன்றும் என்பதால் மக்களால் இரவில் இதை ரசிக்க முடியாது. அதே நேரத்தில் இரவு நேரமாக இருக்கும் நாடுகளில் இதனை கண்டு ரசிக்க முடியும்.
அதுக்குள்ள கொரோனாவை மறந்து சுற்றுலாத் தலங்களில் குவிந்த சீன மக்கள்
இந்த சூப்பர் பிங்க் மூனை வெறும் கண்களால் பார்த்தாலும் ஆபத்தில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நிலவு பவுர்ணமியை அடையும் போது, பூமிக்கு மிக அருகில் வருகையில், சூப்பர் பிங்க் மூன் தோன்றும்.
இந்நிலையில், 2020ம் ஆண்டின் முதல் பிரகாசமான முழுநிலவு இன்று நள்ளிரவு தோன்றுகிறது. இந்த நிலவை இந்த ஆண்டின் முதல் முழுநிலவு என்பதையும் தாண்டி, இந்த பருவகாலத்தின் முதல் சூப்பர் பிங்க் மூன் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் நாளை (ஏப். 8ஆம் தேதி) காலை 08.05 மணிக்கு இந்த நிகழ்வு தோன்றும் என்பதால் மக்களால் இரவில் இதை ரசிக்க முடியாது. அதே நேரத்தில் இரவு நேரமாக இருக்கும் நாடுகளில் இதனை கண்டு ரசிக்க முடியும்.
அதுக்குள்ள கொரோனாவை மறந்து சுற்றுலாத் தலங்களில் குவிந்த சீன மக்கள்
இந்த சூப்பர் பிங்க் மூனை வெறும் கண்களால் பார்த்தாலும் ஆபத்தில்லை என்பது குறிப்பிடத்தக்கது.