மூன்றாம் உலகப்போர் நடப்பது உறுதி என கூறியதோடு, கிபி 3797 வரை உலகில் என்னெல்லாம் நடக்கும் என்பதை பார்வையற்ற பாபா வாங்கா முன்பே கணித்தது மக்களை அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.
பல்கேரியா நாட்டை சேர்ந்த வாங்கா, 31 ஜனவரி 1911l பிறந்து, 11ஆகஸ்ட் 1996 வரை 85 ஆண்டுகள் வாழ்ந்தவர். இவர் தன் 50 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட கணிப்புகளை கணித்துள்லார்.
இவர் கூறியுள்ள பல கணிப்புகள் கொலை, அசம்பாவிதம், பேரழிவு குறித்து தான் அதிகம் தெரிவித்துள்ளார்.
அதில் இவர் 2017ம் ஆண்டிற்கு பின்னர் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் என கணித்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பல்கேரியா நாட்டை சேர்ந்த வாங்கா, 31 ஜனவரி 1911l பிறந்து, 11ஆகஸ்ட் 1996 வரை 85 ஆண்டுகள் வாழ்ந்தவர். இவர் தன் 50 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட கணிப்புகளை கணித்துள்லார்.
இவர் கூறியுள்ள பல கணிப்புகள் கொலை, அசம்பாவிதம், பேரழிவு குறித்து தான் அதிகம் தெரிவித்துள்ளார்.
அதில் இவர் 2017ம் ஆண்டிற்கு பின்னர் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் என கணித்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.