ஆப்நகரம்

பாலூசிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் கண்மூடித்தமான தாக்குதல் : மூன்று பேர் பலி

பாகிஸ்தான் இராணும் நடத்திய கண்மூடித்தனமான குண்டு வீச்சு தாக்குதலில் பாலூசிஸ்தானை சேர்ந்த மூன்று குடிமக்களை பலியானர்கள்.

TOI Contributor 18 Oct 2016, 12:54 am
புது டெல்லி: பாகிஸ்தான் இராணும் நடத்திய கண்மூடித்தனமான குண்டு வீச்சு தாக்குதலில் பாலூசிஸ்தானை சேர்ந்த மூன்று குடிமக்களை பலியானர்கள்.
Samayam Tamil three civilians allegedly killed in firing by pakistan forces in balochistan
பாலூசிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் கண்மூடித்தமான தாக்குதல் : மூன்று பேர் பலி


பாகிஸ்தானில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் அந்நாட்டு அரசிற்கு எதிராக சுதந்திரம் வேண்டி அங்குள்ள பிரிவினைவாதிகள் நீண்ட காலமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே பாகிஸ்தான் ராணுவம் திங்கள் கிழமை காலையில் குடிமக்கள் இருக்கும் பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலமாக கண்மூடித்தமாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக பாலூசிஸ்தான் குடியரசு கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் அப்பாவி குடிமக்கள் இருக்கக்கூடிய பகுதிகள் , குழந்தை, பெண்கள் இருக்ககூடிய பகுதியிலும் பாகிஸ்தான் ராணும் கொடூர தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. ராணுவன் நடத்திய இந்த தாக்குட்கலில் மூன்று அப்பாவி குடிமக்கள் கொல்லப்பட்டனர் .பாகிஸ்தான் இராணுவம் கோபர்ட் பகுதியில் இராணுவ ஆப்பரேசனை மேற்கொண்டு வருகிறது.


மேலும் பல காலமாக நடைபெறும் தாக்குதல் மூன்று அப்பாவி குடிமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பாலூசிஸ்தானில் பாகிஸ்தான் இராணுவத்தின் கஷ்டடியில் இருந்த 5000 பேர் இதுவரை கொல்லப்பட்டதாகவும், 20000-க்கு மேற்பட்டாரை கடத்தி சென்றுள்ளதாகவும் பாலூசிஸ்தான் சுதந்திர இயக்கம் தெரிவித்துள்ளது.

English Summary : Three civilians have been allegedly killed by indiscriminate firing by Pakistan forces in Balochistan's Nasirabad district, Times Now reported on Monday citing sources.

அடுத்த செய்தி