ஆப்நகரம்

மூன்று மாத குழந்தையை கடித்து கொன்ற ராட்ஷச எலிகள்!

தென் ஆப்ரிக்காவில் தூங்கிக்கொண்டிருந்த மூன்று மாத பெண் குழந்தையை தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

TOI Contributor 22 Dec 2016, 12:50 am
தென் ஆப்ரிக்காவில் தூங்கிக்கொண்டிருந்த மூன்று மாத பெண் குழந்தையை தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Samayam Tamil three month old baby were killed by giant rats bite
மூன்று மாத குழந்தையை கடித்து கொன்ற ராட்ஷச எலிகள்!


தென் ஆப்ரிக்காவில் கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவர், தன் குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். அவர் தனது மூன்று மாத குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு தன் காதலுடன் மது விடுதிக்கு சென்றாக கூறப்படுகிறது.

அதிகாலை வீடு திரும்பிய போது குழந்தை ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. குழந்தையை கவனிப்பின்றி இருந்ததால் தான் இந்த சம்பவம் நடந்தது என போலீசார் அந்த குழந்தையின் தாயை கைது செய்தனர். விசாரணையில் தென் ஆப்ரிக்காவில் உள்ள ராட்ஷச எலிகள் கொடூரமாக கடித்துதிண்றது தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி