ஆப்நகரம்

உக்ரைனில் போர் நிறுத்த விதிகளை மீறிய மூவர் கொலை

உக்கரைனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறியதாக மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

TNN 13 Sep 2016, 4:52 pm
உக்கரைனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறியதாக மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
Samayam Tamil three ukraine troops killed in violation of new truce kiev
உக்ரைனில் போர் நிறுத்த விதிகளை மீறிய மூவர் கொலை


உக்ரைன் நாட்டில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ராணுவத்தினருக்கும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனின் கிழக்கு பகுதியை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் தொடர்ந்து ராணுவத்தினர் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றனர். இருதரப்புபினரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபவடுவதாக அந்நாட்டு தன்னார்வத் தொண்டு அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

#BREAKING Three Ukraine troops killed in violation of new truce: Kiev— AFP news agency (@AFP) September 13, 2016
இந்நிலையில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தினால், அங்கு அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், போர் நிறுத்த விதிகளை மீறிய மூன்று உக்ரைன் படைவீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி