அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 532 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. அமெரிக்காவில் தினமும் ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவந்த நிலையில், இந்த எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
திங்கட்கிழமை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தில், கடந்த 24 மணிநேரத்தில் 532 கொரோனா நோயாளிகள் உயிரிழந்திருக்கிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை இரவு 8.30 மணி நிலவரப்படி, கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 98,218 ஆகக் கூடியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 16,62,375 ஆக அதிகரித்துள்ளது.
உலகிலேயே மிக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் உயிரிழந்தவர்களும் உள்ள நாடு அமெரிக்காதான்.
கொரோனா தடுப்பு மருந்து தயார்: சோதனை வெற்றி - சீனா அறிவிப்பு!
திங்கட்கிழமை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தில், கடந்த 24 மணிநேரத்தில் 532 கொரோனா நோயாளிகள் உயிரிழந்திருக்கிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை இரவு 8.30 மணி நிலவரப்படி, கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 98,218 ஆகக் கூடியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 16,62,375 ஆக அதிகரித்துள்ளது.
உலகிலேயே மிக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் உயிரிழந்தவர்களும் உள்ள நாடு அமெரிக்காதான்.
கொரோனா தடுப்பு மருந்து தயார்: சோதனை வெற்றி - சீனா அறிவிப்பு!